...

5 views

நம்பிக்கை

இருளோன்று இருப்பின்
ஒளியோன்று வருமே...
தூரம் காணும் காணல் நீர் கூட
தாகம் தீர்க்க நான் வருவேன் என்ற மொழியே...
காத்திருத்தல் என்பதும் காலத்தின் கட்டாயமே...
வேனீர் நேரத்திலும் நிழல்
தர மரம் உண்டே...
நினைக்கும் நேரத்தில் கிடைக்காவிடினும்
நீதி கிடைக்கும் பொழுது கிடைத்திடுமே...
முடியாத நிலையிலும்
தளராது மனமே...
இல்லாத நாளையும் நம்
நம்பிக்கையில் வந்திடுமே!


© kookoo