...

6 views

கண்களால்_(நிழல் மறைந்தது)
"கவிதைகளை கொண்டு காதலை எழுதினேன்_காகிதத்தின் மேலே,
கண்விழித்து பார்த்ததும் உணர்ந்தேன் நீ என்_இதயத்தின் உள்ளே,
உன் விழி பார்க்க என் இமை சொன்னது _அதை மறுத்தேன்,
என் மனம் கேட்க உன் நிழல் மறைந்தது_உன்னை பிரிந்தேன்,
இமைக்காத ஒவ்வொரு நொடியும் நம் நினைவுகளால்_பிரிந்தேன் உன்னை,_உன்னை
நினைக்காத நாளிதழ் யாவும் நிழல் கணவுகளால் _மறைத்தேன் என்னை".
_ அஜய் மதன்