...

4 views

சுறுசுறுப்பாக இயங்கும் எறும்பு🐜🐜🐜
சிறு துளியென நீ இருந்தும் என் காதோரம் நீ கூறிய மொழிகளை நான் அறிவேன்!!
"நீ ஆடாமல் அசையாமல் கிடக்க நானோ பிணம் என்று எண்ணி உன் காதில் நுழைய நீயோ என்னை நசுக்கி விட்டாய் "
என்று தானே கூறினாய்......
© lavanya lavanya