...

7 views

சொல்லாமல் சொல்லிய காதல்..❤️
கற்பண்ணையாய் காதல் வளர்த்திட்டாலும்,
கால்கடுக்க காத்திருந்தது காதலாலே.....
கண்மூடியும் கனவில் கண்டது காதலாலே.....
கணநேர பிரிவிலும் மனம் கனகனத்தது காதலாலே.....
இத்தனையும் காதலாலே -அந்த காதல் என் திசை வீசியதும் உன்னாலே......
அரவணைக்கும் என்று எண்ணியது அறுத்துச்சென்றது வேரோடு, ஆயினும் அன்பு கொள்கிறேன் கனவோடு....
உனக்கும் அன்பிருந்தால் அள்ளி அணைத்துவிடு அங்கத்தோடு...
அல்லவே, கொன்று புதைத்துவிடு உன் மனதோடு....
Madhu_Raj_Kanna