...

7 views

நட்போவியம்
அழகு ஓவியம் ஒன்று
மலராய் வந்து
என் நெஞ்சினில்
வரைந்தது என்ன.....?

வரைந்த உயிரோவியத்திற்கு
உயிரை உயிரூட்டுவது
என்னே விந்தை.....

விந்தையை மிஞ்சும்
உந்தன் அன்பு
எனக்கல்லவா......!!

வாழ்ந்துதான் பார்க்கின்றேன்
உந்தன் நட்பில்
வாழ்க்கை முழுவதும்......
© All Rights Reserved