16 views
லவ் யூ டி... ♥️
கனவுகளின்..
பிம்பங்கள் தாங்கிய..
கண்ணாடி ஒன்று....
கை தவறி விழுந்து..
சில்லுகளாய் சிதைந்த பின்பு..
சிறு சொல் கூட
காயம் தருமென்றுதான்..
மௌனங்களால்
வந்துபோகிறேன்...
..................
விடியலில் முகம் தேடிடும்..
விழிகளையும்...
வேறு வழியில்லாமல்..
பூட்டி வைக்கிறேன்..
இருந்தும்
.................
பிரிதலுக்கும்..
புரிதலுக்குமான..
இடைவெளியில்..
................
கவிதைகளில்
ஊடுருவி..
வரிகளையும்..
வலிகளையும்
பிரித்தறிகிறாய்...
.................
நிழல் தீண்டிடும்
நினைவுகளில்..
வலிகளே மிஞ்சுமென்று..
விலகியிருக்கிறேன்...
.................
நீயோ..
அந்த நினைவுகளின்
நிழலினையும்
படம்பிடித்து..
மீண்டுமொரு கனவிற்குள்
சிறை வைக்கிறாய்...
...................
நிஜம் பட்டு
நிலம் விழும்
நிழலில்கூட..
நம் பிம்பங்களே
வெளிப்படுமென்று...
..................
என்னிரவுகளை..
கண்ணீருக்கென்று..
ஒதுக்கி வைத்திருக்கிறேன்...
..............
..............
கண்ணீரின் கரிப்பில்..
எழுதிய கவிதைகள்..
நினைவுகளை செல்லரித்துப்
போகச் செய்யுமாம்...
..................
நிதர்சனங்களை மட்டும்
எழுதிவைத்து விட்டு...
எனக்கான நினைவுகளான..
உன்னை மட்டும்
எனக்குள்ளே..
புதைக்கிறேன்.....
.................
போகிறேன்..
என்று விடைபெற்றவள்..
வாழ்கிறேன்..
கவிதையை
காதல் செய்வதால் ..
....................
நீயோ..
அப்படியென்ன தான்..
வாசித்துவிட்டாய்...
அந்த மௌனங்களில்.....
.................
அப்படியென்னதான்
நேசித்து விட்டாய்..
என் வரிகளில்....
.................
உன் ஒற்றை வார்த்தையில்..
என்னுள் ஒளித்த..
என்னை..
எனக்கே மீட்டுத்
தந்துவிடுகிறாய்....
லவ் யூ டி.....என்று...!
© sha💕jan
பிம்பங்கள் தாங்கிய..
கண்ணாடி ஒன்று....
கை தவறி விழுந்து..
சில்லுகளாய் சிதைந்த பின்பு..
சிறு சொல் கூட
காயம் தருமென்றுதான்..
மௌனங்களால்
வந்துபோகிறேன்...
..................
விடியலில் முகம் தேடிடும்..
விழிகளையும்...
வேறு வழியில்லாமல்..
பூட்டி வைக்கிறேன்..
இருந்தும்
.................
பிரிதலுக்கும்..
புரிதலுக்குமான..
இடைவெளியில்..
................
கவிதைகளில்
ஊடுருவி..
வரிகளையும்..
வலிகளையும்
பிரித்தறிகிறாய்...
.................
நிழல் தீண்டிடும்
நினைவுகளில்..
வலிகளே மிஞ்சுமென்று..
விலகியிருக்கிறேன்...
.................
நீயோ..
அந்த நினைவுகளின்
நிழலினையும்
படம்பிடித்து..
மீண்டுமொரு கனவிற்குள்
சிறை வைக்கிறாய்...
...................
நிஜம் பட்டு
நிலம் விழும்
நிழலில்கூட..
நம் பிம்பங்களே
வெளிப்படுமென்று...
..................
என்னிரவுகளை..
கண்ணீருக்கென்று..
ஒதுக்கி வைத்திருக்கிறேன்...
..............
..............
கண்ணீரின் கரிப்பில்..
எழுதிய கவிதைகள்..
நினைவுகளை செல்லரித்துப்
போகச் செய்யுமாம்...
..................
நிதர்சனங்களை மட்டும்
எழுதிவைத்து விட்டு...
எனக்கான நினைவுகளான..
உன்னை மட்டும்
எனக்குள்ளே..
புதைக்கிறேன்.....
.................
போகிறேன்..
என்று விடைபெற்றவள்..
வாழ்கிறேன்..
கவிதையை
காதல் செய்வதால் ..
....................
நீயோ..
அப்படியென்ன தான்..
வாசித்துவிட்டாய்...
அந்த மௌனங்களில்.....
.................
அப்படியென்னதான்
நேசித்து விட்டாய்..
என் வரிகளில்....
.................
உன் ஒற்றை வார்த்தையில்..
என்னுள் ஒளித்த..
என்னை..
எனக்கே மீட்டுத்
தந்துவிடுகிறாய்....
லவ் யூ டி.....என்று...!
© sha💕jan
Related Stories
33 Likes
7
Comments
33 Likes
7
Comments