...

5 views

என் தமிழே!!!
முதன் முதலில் உன்னை
அழைத்தேன்...
'அம்மா' என்று..
உன் கருவில் பிறக்காவிடிலும்..
என் வாழ்வு முழுவதும்
இரத்தத்தில் வீரம் கொண்டு
பாய்ந்து ஓடுகிறாய்..
'என் உயிராக...'
உன்னை நேசிக்க
தொடங்கியது ஏனோ..
உன் 247..பிள்ளைகளாளோ ..
என்ன..???!!!!



© experience the world