...

3 views

வாழ்க்கை
வலிதரும் வாழ்க்கை
மனதில் நீக்க
ஒரு வழியொன்று
கேட்டால் சொல்வாயோ?

பழகிய காலம் னான்
மீண்டும் கேட்டால் நீ கொடுப்பேன்
என்று என் மனம் சொல்கிறது?

முடித்தோரு வாழ்க்கை னான்
மீண்டும் கேட்டாள் தருகின்ற
தருணம் கிடைக்குமா உன்னிடம்?

வலிஇல்ல வாழ்க்கை
இங்கிலை குறையில்ல
வலியும் இங்கில்லை
இன்பம் துன்பம் சேர்த்தால்
வாழ்க்கை அது தெரிந்து
வாழவேண்டும்

நல்ல மனம் வெருக்காது
உண்மை என்றும்
அழியாது நேர்கொண்ட
வார்த்தை மற்றும்
பகிர்துகொள்ளவேண்டும்

சிரியென்றும் மருந்தாவும்
முகம் என்றும் அழகாகும்
சிறிதுகொண்டு வாழ்வை ரசி
சோகம் வந்தால் சிரித்துடை

நல்ல மனம் அழியாது
உண்மை என்றும் உடையாது தெரிந்துகொண்டு வாழவேண்டும்
வழக்கை எண்தருமே


© Nissar M Creation