...

3 views

ஊரடங்கு ஊர்வலம்
வேட்டொலிச் சத்தம் இல்லை..
ஒப்பாரிப்
பாட்டொலி
கூட்டமில்லை
குடிமகன்கள்
கூக்குரல் இல்லை..
பொடித் தாத்தா
போய்ச் சேர்ந்தார் அமைதியாக..
அவர் ஆன்மா
சாந்தி அடைந்தது...