ஊரடங்கு ஊர்வலம்
வேட்டொலிச் சத்தம் இல்லை..
ஒப்பாரிப்
பாட்டொலி
கூட்டமில்லை
குடிமகன்கள்
கூக்குரல் இல்லை..
பொடித் தாத்தா
போய்ச் சேர்ந்தார் அமைதியாக..
அவர் ஆன்மா
சாந்தி அடைந்தது...
ஒப்பாரிப்
பாட்டொலி
கூட்டமில்லை
குடிமகன்கள்
கூக்குரல் இல்லை..
பொடித் தாத்தா
போய்ச் சேர்ந்தார் அமைதியாக..
அவர் ஆன்மா
சாந்தி அடைந்தது...
Related Stories