9 views
உன் ..வாழ்வு.. உன்.. கையில் !
பண்பாய் பகிரும் போதே
கேட்டுக் கொள் !
வம்பு - வழக்கைத் - தவிர் !
வந்ததை விட்டுவிட்டு
வருவதை ,
எண்ணிக் கொண்டு
இருந்த இடத்தை விட்டு நகராமல்
கிடந்தால்
போய்க் கொண்டேயிருக்கும்
இன்பம் !
வந்து கொண்டேயிருக்கும்
துன்பம் !
அமர்ந்திருக்கும் இடத்திற்கே
வந்துவிழும்
தொடப்பக்கட்டை அடி !
அதனாலே ,
சும்மா 3/4 மணிக்கு மேல்
அமராதீர் - என
அறிவியல் பகர்கிறது !
© s lucas
கேட்டுக் கொள் !
வம்பு - வழக்கைத் - தவிர் !
வந்ததை விட்டுவிட்டு
வருவதை ,
எண்ணிக் கொண்டு
இருந்த இடத்தை விட்டு நகராமல்
கிடந்தால்
போய்க் கொண்டேயிருக்கும்
இன்பம் !
வந்து கொண்டேயிருக்கும்
துன்பம் !
அமர்ந்திருக்கும் இடத்திற்கே
வந்துவிழும்
தொடப்பக்கட்டை அடி !
அதனாலே ,
சும்மா 3/4 மணிக்கு மேல்
அமராதீர் - என
அறிவியல் பகர்கிறது !
© s lucas
Related Stories
14 Likes
0
Comments
14 Likes
0
Comments