...

9 views

உன் ..வாழ்வு.. உன்.. கையில் !
பண்பாய் பகிரும் போதே

கேட்டுக் கொள் !

வம்பு - வழக்கைத் - தவிர் !


வந்ததை விட்டுவிட்டு

வருவதை ,

எண்ணிக் கொண்டு

இருந்த இடத்தை விட்டு நகராமல்

கிடந்தால்

போய்க் கொண்டேயிருக்கும்

இன்பம் !

வந்து கொண்டேயிருக்கும்

துன்பம் !

அமர்ந்திருக்கும் இடத்திற்கே

வந்துவிழும்


தொடப்பக்கட்டை அடி !

அதனாலே ,

சும்மா 3/4 மணிக்கு மேல்

அமராதீர் - என

அறிவியல் பகர்கிறது !

© s lucas