12 views
வாலி
கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசனின் பாடல் ஒன்றினால் உந்தப்பட்டு தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய பெருமகன்...
போகிற போக்கில் சிலேடை
சொல்வதில் வல்லவர்
அவர் தம் பாடலில் சில வரிகள்
நேற்று என் செவியில் விழுந்தன...
அந்த வரிகள் இதோ...
'எந்தக்கலைஞனும் அவளை
சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்..
கவியரசர் கண்ணதாசனின் பாடல் ஒன்றினால் உந்தப்பட்டு தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய பெருமகன்...
போகிற போக்கில் சிலேடை
சொல்வதில் வல்லவர்
அவர் தம் பாடலில் சில வரிகள்
நேற்று என் செவியில் விழுந்தன...
அந்த வரிகள் இதோ...
'எந்தக்கலைஞனும் அவளை
சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்..
Related Stories
19 Likes
7
Comments
19 Likes
7
Comments