6 views
அன்பே அன்பே
நீ வன்னத்து பூச்சியாய் இருந்தால்
நான் உன் வணமாய் இருப்பேன்
நீ கிலையாய் இருந்தால்
உன்னை தூக்கி நிறுத்தும் மரமாய் நான் இருப்பேன்!
நீ மெளுகாய் இருந்தால்
உனை உருகவெய்கும் நெருப்பாய் நான் இருப்பேன்!
நீ கண்ணாய் இருந்தால்
உனை காக்கும் இமையாய் நான் இருப்பேன்!
நீ பறவையாய் இருந்தால்
உன்னை பரக்கவெய்கும்
சிறகாய் நான் இருப்பேன்
நீ உடலாய் இருந்தால்
உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே....!
@govarthanan
@guru prasath
© Guru prasath
நான் உன் வணமாய் இருப்பேன்
நீ கிலையாய் இருந்தால்
உன்னை தூக்கி நிறுத்தும் மரமாய் நான் இருப்பேன்!
நீ மெளுகாய் இருந்தால்
உனை உருகவெய்கும் நெருப்பாய் நான் இருப்பேன்!
நீ கண்ணாய் இருந்தால்
உனை காக்கும் இமையாய் நான் இருப்பேன்!
நீ பறவையாய் இருந்தால்
உன்னை பரக்கவெய்கும்
சிறகாய் நான் இருப்பேன்
நீ உடலாய் இருந்தால்
உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே....!
@govarthanan
@guru prasath
© Guru prasath
Related Stories
10 Likes
2
Comments
10 Likes
2
Comments