...

6 views

மழையில் பூத்த பனித்துளி !
மழையில் பூத்த பூவாய் மையல் கொண்டு புயலே
உன் மார்புக்குள் படர்ந்த சிறு பனித்துளி நான்

பஞ்சு மெத்தை தனில் துயில்கிறேன்
நித்தம் சுகம் தான் நான் பொடும் சத்தும் அது கேட்கலையோ

ததைக்குள் வித்தைகள் காட்டும் வித்தகன் மெத்தைக்குள்
உன்னை இரசிக்க வந்த எனக்கு புசிக்கவும் தெரியும்

ஊடலது வேண்டாம் தேடலது போதும்
சுவாசமது வேண்டாம் வாசமது போதும்

காதல் திரவம் பூசிய மோகம் தனை அழைக்க
நாணம் அது ஏனோ வானை தேடுது

உன் மனதை கவரும் மாயமது எதுவோ
உன் நினைவை கவரும் வாசமது எதுவோ

கண்கள் அது அலைபாய கண்களுக்குள் ஆர்ப்பரிக்கும்
கள்வன் குரல் கேளாயோ !
© Iy Thamizhanda