...

10 views

பிழையாக நான்
உன் இருதய அறையில் உதித்த கவிதையில் நான் பிழையாக கூட மாட்டேனா?

என்னை திருத்த உன் கைகள் விழையாதா?

உன் மறக்க முடியாத பக்கங்களில்
மறுக்க முடியாத வரியாய்
உன்னுள் இன்னும் உதிக்காத பிழையாய் வாசம் சேய்கிறேன்..

எப்போது உணர்வாயோ!