...

7 views

வசந்தம் தேடும் பூ
வாசம் இல்லா காகித பூ ஒன்று தன்னை மாலையாய் தன்னை மாற்றி கொண்டு ஒரு தோள் தேடுகிறது ,பாவம் அந்த வாசம் இல்லா மலர் அதற்க்கு தெரிய வில்லை வாசம் உள்ள மலருக்கு ம‌ட்டுமே இங்கு மகிமை உண்டு என்பது காகித பூவே நீ காற்றோடு காற்றாக கலந்து விடு அந்த கற்றாவது உன்னை நேசிக்கிட்டும் நீயும் ஒரு பூ தான் ஆசையேடு.