அவர்....
அவருக்குத் தான்
என் மேல்
எத்தனை ஆசை
நான் என்ன செயல் செய்தாலும் மீண்டும் மீண்டும் என்னை தழுவிக்கொள்கிறார்....
இந்த பாக்கியம்
எத்தனை பேருக்கு கிடைக்கும்?
பெருமையுடன்
கூறுவேன்
அவர் பெயர்
"தோல்வி "
என்பதை .....
© 💞அனுராதை பாரதி 💞
என் மேல்
எத்தனை ஆசை
நான் என்ன செயல் செய்தாலும் மீண்டும் மீண்டும் என்னை தழுவிக்கொள்கிறார்....
இந்த பாக்கியம்
எத்தனை பேருக்கு கிடைக்கும்?
பெருமையுடன்
கூறுவேன்
அவர் பெயர்
"தோல்வி "
என்பதை .....
© 💞அனுராதை பாரதி 💞
Related Stories