12 views
அக்கா crush (1)
வகுப்பில் சோர்வாக அமர்ந்திருக்கும் போது என் வகுப்பறையை கடந்து சென்று கவனத்தை பறிப்பவள்.....
இடைவேளையின் போது என் கண்ணில் பட்டு மனதிற்கு இன்பம் அளிப்பவள்....
என் நண்பன் அவளைக் கண்டு கூறயில் என் கண்ணில் பாடாமல் கடந்து சென்று ஏங்க வைப்பவள்....
அவள் வகுப்புத் தோழிகள் என்னை கடந்து செல்கையில் இல்லாமல் என்னை ஏமாற்றுபவள்...
என்னைவிட வயதில் பெரியவளாய் இருந்தும் இனம் புரியா உணர்வு உன்னிடத்தில்....
என்றாவது என் விருப்பத்தை தெரிவிக்க உன்னை பார்க்கும் நேரத்தில் தோன்றும் ஆசை உன்னிடத்தில்.....
உன் பெயர் என்னவாக இருக்கும் என்று கூட மனதில் தோன்றவில்லை.....
அது ஏனோ புதிராகவே உள்ளது என்னிடத்தில்....
உன்னைக் காணும் போது மனதினுள் உண்டாகும் ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை....
ஆனால் மற்ற பெண்களை பார்க்கும் பொழுது ஏனோ என் மனதில் தோன்றவில்லை உன் நினைவு....
உன்னை இன்று கண்டதும் உன்னை மறந்த நிலையில் இருந்து விழித்து சுய நினைவு.....
இந்த விடுமுறை நாட்கள் உன் நினைவை எனிடத்திலிருந்து பறித்துவிட்டன....
அவை என் மீது என்னையே கோபம் அடைய வைத்துவிட்டன.....
எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது இல்லை.....
ஆனாலும் உனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குவதில் தவறில்லை....
அந்த நிமிடம் மிகவும் அழகாக உள்ளதில் வியப்பில்லை....
திடிரென தோன்றிய உன் நினைவு ஏதேதோ எண்ண அலைகளை என் மனதில் நிகழ்த்தி விட்டது.....
மனதில் உள்ள பாரம் சிறிது குறைந்து விட்டது....
என்னதான் உன்னை என் மனதில் பல்வேறு அழகு படுத்திக் பார்த்தாலும் உன்னைப் பார்த்தால் என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என் நண்பனிடம்.....
"மச்சான், அந்த அக்கா போறாங்கடா".....
(ஒரு முறை என் கல்லுரியில் ஒருவார விடுமுறை காலத்தில் அந்த அக்காவ மறந்துட்டேன்... அதனால அவுங்களுக்காக...)
#தமிழ் #pudukkottai #thanjavur #avvmspc #tamilnadu #love #crush #seniorcrush #poem #loveislove
© murugs
இடைவேளையின் போது என் கண்ணில் பட்டு மனதிற்கு இன்பம் அளிப்பவள்....
என் நண்பன் அவளைக் கண்டு கூறயில் என் கண்ணில் பாடாமல் கடந்து சென்று ஏங்க வைப்பவள்....
அவள் வகுப்புத் தோழிகள் என்னை கடந்து செல்கையில் இல்லாமல் என்னை ஏமாற்றுபவள்...
என்னைவிட வயதில் பெரியவளாய் இருந்தும் இனம் புரியா உணர்வு உன்னிடத்தில்....
என்றாவது என் விருப்பத்தை தெரிவிக்க உன்னை பார்க்கும் நேரத்தில் தோன்றும் ஆசை உன்னிடத்தில்.....
உன் பெயர் என்னவாக இருக்கும் என்று கூட மனதில் தோன்றவில்லை.....
அது ஏனோ புதிராகவே உள்ளது என்னிடத்தில்....
உன்னைக் காணும் போது மனதினுள் உண்டாகும் ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை....
ஆனால் மற்ற பெண்களை பார்க்கும் பொழுது ஏனோ என் மனதில் தோன்றவில்லை உன் நினைவு....
உன்னை இன்று கண்டதும் உன்னை மறந்த நிலையில் இருந்து விழித்து சுய நினைவு.....
இந்த விடுமுறை நாட்கள் உன் நினைவை எனிடத்திலிருந்து பறித்துவிட்டன....
அவை என் மீது என்னையே கோபம் அடைய வைத்துவிட்டன.....
எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது இல்லை.....
ஆனாலும் உனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குவதில் தவறில்லை....
அந்த நிமிடம் மிகவும் அழகாக உள்ளதில் வியப்பில்லை....
திடிரென தோன்றிய உன் நினைவு ஏதேதோ எண்ண அலைகளை என் மனதில் நிகழ்த்தி விட்டது.....
மனதில் உள்ள பாரம் சிறிது குறைந்து விட்டது....
என்னதான் உன்னை என் மனதில் பல்வேறு அழகு படுத்திக் பார்த்தாலும் உன்னைப் பார்த்தால் என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என் நண்பனிடம்.....
"மச்சான், அந்த அக்கா போறாங்கடா".....
(ஒரு முறை என் கல்லுரியில் ஒருவார விடுமுறை காலத்தில் அந்த அக்காவ மறந்துட்டேன்... அதனால அவுங்களுக்காக...)
#தமிழ் #pudukkottai #thanjavur #avvmspc #tamilnadu #love #crush #seniorcrush #poem #loveislove
© murugs
Related Stories
9 Likes
2
Comments
9 Likes
2
Comments