...

7 views

வீரம்...
பரம்புக் காட்டுக்குள் விரும்பி வாழ்ந்த சில நாட்கள் மூர்ச்சையாகிப் போகின்ற அளவுக்கு மூலிகை விபரங்கள் ,இயற்கை யின் போருண்மையை உணர இந்த ஒரு பிறவி போதாது ,
எப்பேர்பட்ட வீரம் எம்முன்னோர்களின் வீரம் ,எப்பேர்பட்ட அறிவு என் மூதாதையர்கள்
அறிவின் உச்சத்தில் வாழ்ந்திருக்கிறான் என் முப்பாட்டனெல்லாம். நினைக்க நினைக்க நெஞ்சு விம்மிப் புடைக்கிறது.... நீலனும் தேக்கனும் கூழையனும் காலம்பனும் உதிரனும் இராவதனும் ஆதினியும் பொற்சுவையும் கபிலரும் இன்னும் கண்ணை விட்டகலவில்லை ,வீரத்தின் செருக்கு "வேள்பாரி" படித்து அனுபவியுங்கள்..
எப்பேர்ப்பட்ட வீரத்தின் விளைநிலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று என்பது புரியும்.
நன்றி எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு..💐
© கிருஷ்ண சங்கர் 🖊