மழைக்காலம்! - பழனிபாரதி
ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி
ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
- பழனிபாரதி
இம்மழைக்கால பொழுதின் மனநிலை இப்பாடலின் வரிகளை எனக்கும் அவளுக்கும் நினைவூட்டி செல்கின்றது ..
அழகிய ரம்யமிக்க வரிகள்...
#விண்மீன்ரசிகன்
© sathyasanjeevi