...

4 views

மழைக்காலம்! - பழனிபாரதி


ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி

ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி

ஓ சென்யோரீட்டா
பேசும் மெழுகு பொம்மையே
- பழனிபாரதி

இம்மழைக்கால பொழுதின் மனநிலை இப்பாடலின் வரிகளை எனக்கும் அவளுக்கும் நினைவூட்டி செல்கின்றது ..

அழகிய ரம்யமிக்க வரிகள்...

#விண்மீன்ரசிகன்
© sathyasanjeevi