12 views
பிழை
அவளையே சுற்றி வந்து
காதல் வசனம் பேசிக் கொண்டு
பந்தாசந்தா பரிசாய் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எல்லாம் மறந்தவனுக்கு
வீட்டில் மனையாளும் மழலையரும்
நிறை என்பதும்
அலுவலும் வாழ்வியலும்
முறை என்பதும்
ஒழுக்கமும் விழுப்பமும்
வரையென்பதுவும்
நிலைகெட்டவனுக்கு
நினைவிலில்லை போலும்
நினைவு மீண்டு நீ
உயிர்த்தெழும் வரை
உன் பிறப்பும் வளர்ப்பும் இறப்பும்
கறை நிறைந்த பிழை
© கவிநேசகி
காதல் வசனம் பேசிக் கொண்டு
பந்தாசந்தா பரிசாய் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எல்லாம் மறந்தவனுக்கு
வீட்டில் மனையாளும் மழலையரும்
நிறை என்பதும்
அலுவலும் வாழ்வியலும்
முறை என்பதும்
ஒழுக்கமும் விழுப்பமும்
வரையென்பதுவும்
நிலைகெட்டவனுக்கு
நினைவிலில்லை போலும்
நினைவு மீண்டு நீ
உயிர்த்தெழும் வரை
உன் பிறப்பும் வளர்ப்பும் இறப்பும்
கறை நிறைந்த பிழை
© கவிநேசகி
Related Stories
14 Likes
5
Comments
14 Likes
5
Comments