...

5 views

வலியோடு வானும் நிலவும்
நீ இரவின் வெயிலா
இல்லை இரவின் நிழலா
மையல் கொண்ட மனம் என்னை ஏதோ செய்கிறது எங்கே இருக்கிறாய் உன் விழி காண அத்தனை ஆசையடி
மையல் கொண்ட மனதும் மனதில் புதைந்த நீயும்
மௌனம் கலைத்த நிலவாய் வான் தோன்றி சுற்றி இருக்கும் நட்சத்திரம் கொண்டு என்னை மூடுகிறாய், விழியோடு விழி நீர் வழிய வலியோடு இதயம் இங்கே
புயல் நடுவே நான் இருக்க என்னை ஆழியும் ஆட்கொள்ளா தா என்ன ஆழ் மனதில் ஏக்கம் இருக்க இது என்ன மாயமடி மௌனம் மொழி கொண்டு வதைக்காதே
© அருள்மொழி வேந்தன்